மாறி வரும் உலகுக்கு ஏற்ற வகையில் ஆசிரியர்கள் தம்மைப் புதுப்பிக்க வேண்டும் -M. W. M. ஷாஜாத்
கல்வியினை எவ்வாறு எம்மால் இலகுவாகப் பெற முடியும் என்பதனைச் சுட்டிக் காட்ட ஒரு சிறந்த வழிகாட்டி அவசியமாகும். இவ்வாறான வழிகாட்டி வாண்மைமிக்க ஆசிரியர் ஆவார். வாண்மை என்பது ஒரு குறித்த துறை தொடர்பான...
“செயற்றிட்டமுறை” முழுமையான விளக்கம்..!
✳️செயல் ரீதியான கற்றலை வலியுறுத்தி ஜோன் டூயி முன்வைத்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு நீல் பெக்றிக் என்பவரால் 1918ஆம் ஆண்டு ஒரு கற்றல் முறையாக செயற்றிட்ட முறை அறிமுகப் படுத்தப்பட்டது.
*️⃣செயற்றிட்ட முறையானது மாணவரை...
சிறந்த ஆசிரியர் ஒருவரிடம் இருக்க வேண்டிய வகிபாகம்..!
மனிதவள மேம்பாட்டிற்கும் மனித வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் கல்வியானது உறுதுணையாக அமைகின்ற ஒன்றாகக் காணப்படுகின்றது. கல்வியில் ஏற்படும் முன்னேற்றமானது ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு நாட்டின் வளமான எதிர்காலம் அந்நாட்டில்...
அரசின் முறையற்ற செயற்பாட்டிற்கு எதிராக நாளை முதல் கல்வியற் கல்லூரிகளுக்கும் பூட்டு..!
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தை மாற்றத்திற்குள்ளாக்கி கல்வியியற் கல்லூரிகளின் பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களது கருத்துக்களுக்கு இடமளிக்காது இதுவரை கல்வியியற் கல்லூரிகளில் பண்புத்தர தொடர்பாக கவனம் செலுத்தாத தேசிய கல்வி நிறுவகத்தில் பொறுப்புதாரியின் கருத்திற்கமைய மாத்திரம்...
“YOU CAN SRI LANKA” தொழில் வழிகாட்டி பிரச்சார நிகழ்ச்சித் தொடரின் மூலம் முறையான தொழிற் கல்வி..!
முறையான தொழிற் கல்விக்கு வழிகாட்டுகின்ற நிகழ்ச்சித் தொடரொன்றை நடாத்துவதற்கு திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
“YOU CAN SRI LANKA” எனும் பெயரில் செயற்படுத்தப்படுகின்ற நிகழ்ச்சித் தொடரானது...
கறுப்பு பூஞ்சை ஒரு தொற்று நோய் அல்ல; நோய் பீடித்தால் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம்..!
கறுப்பு பூஞ்சை என்பது தொற்று நோய் அல்ல. அது சுற்றுச் சூழலில் காணப்படுகின்ற வைரஸ் மூலம் பரவக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவானோர் இந் நோய்க்கு உட்படுவார்களாயின் அவர்கள் உயிரிழக்கக்...
இலங்கையின் தமிழ்க் கிராமத்தில் தமிழ், தெலுங்கு மொழிச் செப்பு பட்டயம் கண்டுபிடிப்பு – பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்
மன்னம்பிட்டிப் பிரதேசம் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகும். வரலாற்றுத் தொடக்க காலத்தில் இருந்து கிழக்கிலங்கைக்கு உட்பட்டிருந்த இப்பாரம்பரிய பிரதேசமானது பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இருந்து நிர்வாக வசதிக்காக பொலநறுவை மாவட்டத்துடன்...
சிறுவர்களின் கையடக்கத் தொலைபேசி மோகத்தை குறைக்க நடவடிக்கை..!
பாடசாலைக் கல்வியுடன், தொடற்சியாக இருந்த பாடசாலை மாணவர்கள், தற்போது கையடக்கத் தொலைபேசி பயன்பாடு காரணமாக சுமார் 10% வீதமான சிறுவர்கள் பல்வேறு மனநல பிரச்சனைகளால் பாதிக்கப் பட்டிருப்பதாக குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக...
ஒன்லைன் வகுப்பினால் தந்தைக்கு திடீரென வந்த மகளின் அந்தரங்க காணொளி..!
ஒன்லைன் வகுப்பு கவனிப்பதாக கூறி 15 வயது சிறுமி ஒருவர் நிர்வாணமாக காணொளி எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கொரோனா கால கட்டம் என்பதால் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், பாடசாலைகள்...
கடுமையான லெம்டா வைரஸ் திரிபுலிருந்து பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியவை..!
கொவிட் மற்றும் டெல்டா வைரசையும் விட மிகவும் லெம்டா வைரஸ் பரவலை கட்டுப் படுத்துவதற்கும், தற்போது பயன்படுத்தப்படுகின்ற தடுப்பூசிகளின் மூலம் நன்மை கிடைக்கும் என நம்புவதாக கொழும்பு மருத்துவ பீடத்தின் மருந்துவியல் தொடர்பான...