மாணவர்களது ஒழுக்கப் பிறழ்வுக்கு காரணம் என்ன..?
மாணவர்களை அதிக மன அழுத்தத்துக்குள் வாழ வைக்கும் கல்வி முறை, அவர்களை இயல்பாக வாழவிடவில்லை. பாடசாலையின் உள்ளகக் கல்வி முறை சம்பிரதாயங்கள்,வித்தியாசமான பாடச் சுமைகள், "படி படி" என வீட்டுக்குள் எதிரொலிக்கும் வன்முறைகள்,...