இலங்கையில் இன்று இரு தடவைகள் நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்..!
இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள கண்டி – திகன பிரதேசத்தில இரண்டு தடவை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் அகழ்வாராய்ச்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசத்தில் இந்த வருடத்தில் ஏற்பட்ட 5ஆவது...
மக்களே அவதானம்; இலங்கையின் கிழக்கு பகுதியில் நாளை புயல் தரை தட்டும் சாத்தியம்..!
வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் புயலாக மாறி நாளை மாலை கிழக்குக் கரை தரையை தட்டலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை எச்சரித்துள்ளது.
இந்தப் புயல் நாளை மாலை ஐந்து மணிக்குப் பின்னர்,...