2021ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர, சாதாரண தரப் பரீட்சைகள் பிற்போடப்பட்டது..!
2021ஆம் ஆண்டு அதாவது இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சையானது இவ்வருடம் அக்டோபர் மாதத்திற்கு பிற்போடப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கல்வி அமைச்சு...
பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி; மதரசா பள்ளி ஆசிரியர்கள் சி.ஐ.டியால் கைது..!
புத்தளத்தில் பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்த குற்றச்சாட்டில் ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு மதரசா பள்ளி ஆசிரியர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
...
முல்லைத்தீவில் வளிமண்டலவியல் திணைக்கள பிராந்திய அலுவலகம் திறப்பு..!
சர்வதேச வளிமண்டலவியல் தினம் இன்றாகும். இதற்கான தேசிய நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று இடம் பெற்றது.
விசேடமாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய வளிமண்டலவியல் திணைக் களத்தின் பிராந்திய அலுவலகம் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
...
இலங்கையிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் எல்லையற்ற இணைய வசதி..!
இலங்கையிலுள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் எல்லையற்ற இணைய வசதியை வழங்க தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பில் தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் அனைத்து நிறுவனங்களுடனும் கடந்த மாதம் இணைய பெகேஜ்...
சட்டம் குறித்த பாடத்தை பாடசாலை கற்கைநெறிக்குள் உள்வாங்க நடவடிக்கை..!
சட்டத்தை ஒரு பாடமாக பாடசாலை கற்கை நெறிக்குள் உள்வாங்குவதற்கு பொருத்தமான முறையொன்றை வகுப்பதற்கு பாராளுமன்ற உப தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி...
LRC பணிப்பாளரின் உத்தரவிலேயே ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டன..!
LRC பணிப்பாளரின் உத்தரவின் பேரிலேயே யாழ். காணி மறுசீரமைப்பு ஆணைக் குழுவின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களின் ஒரு தொகுதியை அனுராதபுரத்திற்கு கொண்டு சென்றதாக ஆணைக்குழுவின் வடக்கு வலய பணிப்பாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் காணி மறுசீரமைப்பு...
இலங்கையின் கல்வி நடவடிக்கைகளில் மறுசீரமைப்பு..!
கல்வி நடவடிக்கைகளை மறுசீரமைப்பதற்கான டிஜிட்டல் தள நிகழ்ச்சித் திட்டம் அறிமுகப் படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு எதிர்வரும் 26 ஆம் திகதி இடம் பெறவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
...
தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்..!
ஆட்பதிவு திணைக்களத்தினால் தேசிய அடையாள அட்டை தகவல்களை தொழில்நுட்ப மயப்படுத்துவதற்கான (Online) விஷேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
(adsbygoogle...
சாதாரண தரப் பரீட்சையில் கொவிட் தொற்றிய 55 பரீட்சார்த்திகள்..!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கொவிட் தொற்றிய 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதுவித பிரச்சினையும் இன்றி நடைபெறுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
...
பாடசாலைகளுக்கு இடையிலான “பிக் மெட்ச் ” போட்டிகளுக்கு தடையில்லை – நாமல் ராஜபக்ஷ
பாடசாலைகளுக்கிடையில் விளையாடப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டிகளை (பிக் மெட்ச்) நடத்துவதில் எந்தவொரு தடையைும் இல்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது கருத்து...