උපත්, මරණ සහ විවාහ සහතික පිටපත් අද (02) සිට මාර්ගගත ක්රමයට..!
උපත්, මරණ සහ විවාහ සහතික පිටපත් අද (02) සිට මාර්ගගත ක්රමයට ලබාදීම ආරම්භ කරන බව රෙජිස්ට්රාර් ජනරාල් දෙපාර්තමේන්තුව පවසයි.
ජංගම දුරකථන සහ පරිගණක භාවිත කරමින්...
ගුරු සහ විදුහල්පති සංගම්වලින් අද (02) දිනයේ සේවයට වාර්තා නොකිරීමේ තීරණයක්..!
දිවයින පුරා සියලු ගුරුවරුන් සහ විදුහල්පතිවරුන්ද අද (02) සිය රාජකාරී සඳහා වාර්තා කළ යුතුය.
රාජ්ය සේවා, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්යංශය විසින් නිකුත් කර...
கொரோனா காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த மத்தியஸ்த சபைகளின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்..!
கொரோனா வைரசு தொற்றின் காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த மத்தியஸ்த சபைகளின் நடவடிக்கைகள் மீண்டும் மீள ஆரம்பிக்க மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
(adsbygoogle =...
பிறப்பு, இறப்பு ,திருமண சான்றிதழ் பிரதிகளை இன்று முதல் Online மூலம் பெற்றுக் கொள்ள வசதி..!
பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் பிரதிகளை நிகழ்நிலை (Online) மூலமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் இன்று (02) தொடக்கம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பிரதிகளை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை கையடக்க...
அரச திணைக்களங்களில் சுழற்சிமுறை கடமை ரத்து; ஓகஸ்ட் – 2 முதல் அனைவரும் கடமைக்கு அழைப்பு..!
கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய...
இணையத்தில் ஆபாச விடயங்களை பதிவேற்றுபவர்களை கைது செய்ய நடவடிக்கை..!
சிறுவர்களை இலக்காகக் கொண்டு ஆபாசமான வீடியோக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோரை கைது செய்ய, இன்று முதல் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருமான அஜித்...
சிறுவர்கள் படுக்கைக்குச் செல்ல அரை மணி நேரத்திற்கு முன் கணினியிலிருந்து விலக்கி வைக்கவும்..!
சிறுவர்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் குறைந்தது அரை மணி நேரத்திற்கு முன், கணினித் திரைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட...
இன்று அதிபர்-ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் – மஹிந்த தெரிவிப்பு
Online கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் – அதிபர் தொழிற் சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சருக்கு இடையில் இன்று (27) பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
இன்று தமது பிரச்சினைகளுக்கு நியாயமான...
பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பிக்க இன்று முதல் மீண்டும் சந்தர்ப்பம்..!
2020 உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை இன்று (26) முதல் மீண்டும் வழங்குவதற்கு பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
(adsbygoogle...
உயர்தர பரீட்சை ,தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதிகளில் மாற்றம்..!
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, 2021 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி...