வட மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் தரம் 3 – 11 வரை நடைபெறவுள்ள நிலையறி பரீட்சை..! (விபரம்...
வட மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் தரம் 3 – 11 வரையான தரங்களுக்கு நிகழ்நிலையிலும் (online), வன் பிரதியாகவும் (Paper) நிலையறி பரீட்சை ஒன்று இடம்பெற உள்ளது. அது தொடர்பான மேலதிக விபரங்கள்...
ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்து – மட்டுவில் ஆசிரியர்கள் போர்க்கொடி
கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலம் உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை இன்று (02) முன்னெடுத்திருந்தது.
(adsbygoogle = window.adsbygoogle...
கொத்தலாவல பல்கலைக் கழக சட்டமூலம் இலவசக் கல்விக் கொள்கைக்கு எதிரானது – வாசுதேவ
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பாக நாடாளுமன்றில் நிறைவேற்றப்படவுள்ள சட்டம் இலவசக் கல்விக் கொள்கைக்கு எதிரானது என அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
...
தனக்கு எதிராக விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களை அடுத்து CIDயில் முறைப்பாடு..!
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க, தனக்கு எதிராக விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் குறித்து இன்று (02) பிற்பகல் குற்றப்புலனாய்வுத் துறையில் முறைப்பாட்டைப் பதிவு செய்தார்.
...
මරණ තර්ජන ගැන අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට පැමිණිලි කරනවා – මහින්ද ජයසිංහ
තමන්ට එල්ල වූ මරණ තර්ජන සම්බන්ධයෙන් අද (02) පස්වරුවේ අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට ලැමිණිලි කරන බව ලංකා ගුරු සේවා සංගමයේ ප්රධාන ලේකම් මහින්ද ජයසිංහ සඳහන්...
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவு இன்று அமைச்சரவையில் – ஜி.எல். பீரிஸ்
ஆசிரியர் அதிபர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் இன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை...
ගුරු – විදුහල්පති ගැටලු විසඳිමේ යෝජනාව අද කැබිනට් මණ්ඩලයට – ජී.එල්.පීරිස් මහතා
ගුරු විදුහල්පති ගැටලුව නිරාකරණය කිරීම සදහා යෝජනා අද පස්වරුවේ රැස්වන කැබිනට් මණ්ඩලයට යොමු කරන බව අමාත්ය මහාචාර්ය ජී එල් පීරිස් මහතා පවසනවා.
ශ්රී ලංකා පොදුජන...
ஆசிரியர்களின் சம்பளத்தை இந்த நேரத்தில் அதிகரிக்க முடியாது – திறைசேரியின் செயலாளர் ஆத்திகல்ல
தற்போதைய கோவிட் விளைவு காரணமாக ஆசிரியர்களின் இவ்வாறான சம்பள அதிகரிப்பு சாத்தியமில்லை எனவும் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ரூ. 68 பில்லியன் செலவாகும் எனவும் திறைசேரியின் செயலாளர் எஸ். ஆர் ஆத்திகல்ல தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி...
මේ අවස්ථාවේ ගුරු වැටුප් වැඩි කිරීමට හැකියාවක් නැතැයි – භාණ්ඩාගාර ලේකම් එස්.ආර් ආටිගල
භාණ්ඩාගාර ලේකම්වරයා එලෙස පවසා සිටියේ ඔහුගේ සහභාගිත්වයෙන්, වසංගතය හමුවේ ආර්ථික කළමනාකරණය සම්බන්ධව රජයේ ප්රවෘත්ති දෙපාර්තමේන්තුවේ පැවති සාකච්ඡාවකදීය.
පවතින කොවිඩ් බලපෑම මත එලෙස වැටුප් වැඩි කිරීමට...
කොතලාවල ජාතික ආරක්ෂක විශ්වවිද්යාල පනත නිදහස් අධ්යාපන ප්රතිපත්තියට මුළුමනින්ම පටහැනි බවය – වාස්දේව
කොතලාවල ජාතික ආරක්ෂක විශ්වවිද්යාල පනතට ජල සම්පාදන ඇමති වාස්දේව නානායක්කාරගේ නායකත්වයෙන් යුත් ආණ්ඩුවේ හවුල්කාර පක්ෂයක් වන ප්රජාතන්ත්රවාදී වාමාංශික පෙරමුණ සිය විරෝධය පල කර තිබේ.
ඔවුන්...