English-Video Lessons for G.C.E O/L
ஆங்கிலம் - Prepositions
ஆங்கிலம் - Understanding folk tales
ஆங்கிலம் - How to write a description of a picture
ஆங்கிலம் - How to use Reported Speech accurately
ஆங்கிலம் -...
சைவ சமயம் தரம் – 9; மாதிரி வினாத் தாள், யாழ் இந்துக் கல்லூரி..!
சைவம் மாதிரி வினாப் பத்திரம்
Download paper : Click here
கணித மாதிரி வினாப் பத்திரம் தரம் – 9; யாழ் இந்துக் கல்லூரி..!
கணிதம் - மாதிரி வினாத்தாள்
Download Paper : Click here
தரம் -9 விஞ்ஞான மாதிரி வினாத்தாள்; யாழ் இந்துக் கல்லூரி..!
தரம் -9 விஞ்ஞான மாதிரி வினாத்தாள்
View
Download
பொதுச் சாதாரண பரீட்சையில் 30 புள்ளிகள் பெற்றிருப்பின் மீண்டும் தேவையில்லை..!
க.பொ.த உயர் தர பரீட்சை (General Common Test) பொதுச் சாதாரண பரீட்சையில் இதற்கு முன்னைய வருடத்தில் நடைபெற்ற உயர் தர பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு தோற்றி 30 புள்ளிகள் அல்லது...
ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான அறிவுறுத்தல்..!
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களில் இருந்து பரீட்சை நிலையங்களுக்கு செல்லும் அதிகாரிகளுக்கு விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப்...
க.பொ.த உயர் தரத்தில் கலைத்துறையில் பாடத் தெரிவுகளும் பல்கலைக் கழக பாடநெறிகளும்..!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளின் அடிப்படையில் உயர் தரத்தில் எந்தத் துறையில் கற்பது என்பதை தீர்மானித்த பின்னர், குறித்த துறைகளில் காணப்படும் பாடங்கள் மற்றும் பாடத் தெரிவு...
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள்..!
கிழக்கு மாகாணத்தில் காணி அனுமதிப் பத்திரம் இதுவரை பெற்றுக் கொள்ளாத பாடசாலைகளுக்கு, காணி அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான விவரங்கள், கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சால் திரட்டப்படுகின்றன.
பேராதனைப் பல்கலைக் கழக வெளிவாரிக் கற்கை நிலையம் விடுத்துள்ள அறிவித்தல்..!
04-09-2020 முதல் 11-09-2020 வரையான காலப் பகுதியில் தொடர் தொலைக் கல்வி நிலையத்திற்கு பெறுபேற்று அறிக்கை (Detail Certificates) மற்றும் பட்டக் கல்வி பெறுபேற்று அறிக்கையைப் (Academic Transcript) பெற்றுக்கொள்வதற்கு...
பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் கைது..!
க.பொ.த. உயர் தரப் பரீட்சையின் போது ஒரு மாணவருக்கு பதில்களை எழுதுவதற்கு மோசடியாக உதவி செய்த குற்றச்சாட்டில் பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.