தம்புள்ளை கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு..!
தம்புள்ளை கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை திங்கள் முதல் (30.11.2020) மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
உலக நகராக்கப் பிரச்சினைகள் – புவியியல்
சிறப்புப் பணியும் துரித இயக்கமும் கொண்டவை நகரங்கள் எனப் படுகின்றன. ஒரு நாட்டில் காணப்படுகின்ற குடியிருப்புகளில் ஒப்பீட்டளவில் குறுகிய நிலப் பரப்பில் கூடிய சனத் தொகையையும், பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையையும் கட்டட நிர்மாண...
சாதாரண தரப் பரீட்சையை தொடர்ந்தும் ஒத்தி வைக்க வேண்டி ஏற்படும் – கல்வி அமைச்சர்..!
கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை தொடர்ந்தும் ஒத்தி வைக்க வேண்டி ஏற்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக 2021 ஆம்...
“வாம்கோ” சூறாவளி தாக்கியதில் பிலிப்பைன்ஸில் 53 பேர் பலி, 22 பேர் மாயம்..!
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் வீசிய கடும் சூறாவளி காரணமாக இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதோடு 22 பேர் காணாமல் போயுள்ளனர்.
மணிக்கு 130 கிலோ மீற்றர் முதல் 235 கிலோ மீற்றர் வேகத்தில்...
விவசாய நிலங்களை பாலைவனமாக்கும் வெட்டுக் கிளிகள்..!
சோமாலியா நாட்டின் தலைநகர் மொகாதிஷ்சை சுற்றியுள்ள பகுதிகளில் வெட்டுக் கிளிகள் ஏராளமான பயிர்களை தின்று விவசாய நிலங்களை பாலைவனமாக்கிச் சென்றுள்ளன. சோளம், பீன்ஸ் மட்டுமல்லாமல் புற்களை கூட விட்டு வைக்காமல் வெட்டுக் கிளிகள்...
விரைவில் முன்பள்ளிகளை ஆரம்பிக்க நடவடிக்கை..!
முன்பள்ளிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
இதற்குரிய வேலைத் திட்டம் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும். கொவிட்-19 நெருக்கடியால்...
கல்வி அமைச்சின் செயற்பாடுகள் நாளை முதல் மீள ஆரம்பம் – கபில பெரேரா
கொவிட்-19 தொற்றாளர் ஒருவர் இனங்காணப் பட்டதையடுத்து, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கல்வி அமைச்சு நாளை வியாழக் கிழமை மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து கல்வி...
காபூல் பல்கலைக் கழகத்தில் மாணவர்களை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு; 19 பேர் பலி..!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள பல்கலைக் கழகமொன்றில் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் மேற்கொண்ட மிருகத்தனமான துப்பாக்கிச் சூட்டில் குறைந்த பட்சம் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இந்த தாக்குதல் காரணமாக 22 பேர் காயமடைந்துள்ளதாக...
பல்கலைக் கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளி வெளியாகும் திகதி வெளியாகியது..!
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வெட்டுப்புள்ளி வெளியீடு தொடர்பான வழக்கு மற்றும் கொரோனா பரவல் காரணமாகவே வெட்டுப் புள்ளி வெளியீடு தாமதமடைந்துள்ளதாக பல்கலைக் கழக...
பொதுச் சாதாரண பரீட்சையில் 30 புள்ளிகள் பெற்றிருப்பின் மீண்டும் தேவையில்லை..!
க.பொ.த உயர் தர பரீட்சை (General Common Test) பொதுச் சாதாரண பரீட்சையில் இதற்கு முன்னைய வருடத்தில் நடைபெற்ற உயர் தர பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு தோற்றி 30 புள்ளிகள் அல்லது...